Tuesday, April 29, 2014

ஆஞ்சநேயர் ஸ்லோகங்கள்

No comments:
 


ஸ்ரீ ஆஞ்சநேய ஸ்துதி

ஓம் அஸாத்ய ஸாதக ஸ்வாமிந்
அஸாத்யம் தவிகிம் வத
ராமதூத க்ருபாஸிந்தோ
மத் கார்யம் ஸாதய ப்ரபோ

------- Ì-------

ஸ்ரீ ஆஞ்சநேயர் ஸ்லோகம்

புத்திர் பலம் யசோ தைர்யம்
நிர் பயத்துவம் அரோகதா வாக்கு படுத்வம்ச
ஹனுமத் ஸ்மரனேத் பவேத்.

( தினசரி காலையில் ஒன்பது முறை சொல்ல வேண்டும் )

------- Ì-------

நினைத்த காரியம் நிறைவேற ஸ்ரீ ஹனுமன் மந்திரம்

த்வஸஸ்மின் கார்ய நிர்யோகே
ப்ரமானம் ஹரி ஸத்தம
ஹனுமன் யத்ன மாஸ்த்தாய
துக்க க்ஷய கரோ பலே !

( தினசரி ஸ்ரீ ஹனுமனை நினைத்து 108 முறை இம்மந்திரத்தை சொல்ல, நினைத்த காரியம் நிறைவேறும் )

------- Ì-------

No comments:

Post a Comment

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff