Saturday, May 11, 2013

தைரியம்

No comments:
 




தைரியம் என்பது
மான்களை வேட்டையாடும்
சிங்கத்தின் சீற்றம் அல்ல.
ஒட்டடை கம்புகளில்
ஒய்யாரமாய் வலைபின்னும்
சிலந்தியின் அமைதி.

எழுதியவர்: -- தமிழ்தாசன்--

( நண்பர் ஒருவர் அனுப்பிய மின்னஞ்சலில்  படித்தது )



No comments:

Post a Comment

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff